திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 150 ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
x
திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 150 ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பழைய ஆட்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காலில்  தொழிலாளர் ஒருவர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்