தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது - செங்கோட்டையன் திட்டவட்டம்

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது -  செங்கோட்டையன் திட்டவட்டம்
x
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கல்வித்துறை மானிய கோரிக்கையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் சுரேஷ் ராஜன், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவுறுத்திறனை மேம்படுத்துவதாக இருப்பதாக குறிபிட்டார். அதே நேரத்தில் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கை தான், தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், அவர் உறுதியளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்