திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் வேல் பொருத்தும் பணி துரிதம்

திருத்தணி முருகன் கோயிலில் கட்டிமுடிக்கப்பட்ட ராஜகோபுரத்தின் மீது மின்விளக்குகளால் ஆன வேல் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரத்தில் வேல் பொருத்தும் பணி துரிதம்
x
ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில் கட்டிமுடிக்கப்பட்ட ராஜகோபுரத்தின் மீது, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்விளக்குகளால் ஆன, வேல் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 45 அடி உயரத்திற்கு வேல் பொருத்தப்பட்டுகிறது. மலைக்கோயில் மாடவீதிக்கு முன்பாக, 3 புள்ளி 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 123 அடி உயரத்திற்கு ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடைந்தது. மேலும், ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதிக்கு இணைப்பு படிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்