ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது வழக்கு தொடுப்பது கண்டனத்திற்குரியது - பாலகிருஷ்ணன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது வழக்கு தொடுப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது வழக்கு தொடுப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்