ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம் - மத்திய அரசு

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம்" என்று, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
"ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட  சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம்" என்று, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், காரைக்காலில் இந்த திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி அரசு மறுத்து விட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில், மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்