பின்னிப் பிணைந்து விளையாடிய பாம்புகள்...

சூளகிரி அடுத்துள்ள பெரியபள்ளம் கிராமத்தில், இரண்டு பாம்புகள், பின்னிப் பிணைந்து விளையாடின.
பின்னிப் பிணைந்து விளையாடிய பாம்புகள்...
x
ஒசூர் அருகே சூளகிரி அடுத்துள்ள பெரியபள்ளம் கிராமத்தில், இரண்டு பாம்புகள், பின்னிப் பிணைந்து விளையாடின. சாலையோரத்தில் பாம்புகளின் இந்த விளையாட்டை, அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்த நிலையில், அவை இரண்டும், புதருக்குள் சென்று மறைந்தன. 

Next Story

மேலும் செய்திகள்