பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி
x
ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம்  மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.சேர்வராயன் பாளையம் அருகே இருச்சக்கர வாகனம் ஒன்று  தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே வந்த மற்றொரு தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது பலத்த வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சல்மான் மற்றும் செளந்தர் ராம் ஆகிய இருவர் உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்