நுகர்வோர் கடைகளில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து பொருட்கள் கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை அண்ணா நகர், சிந்தாமணியில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்
x
சென்னை அண்ணா நகர், சிந்தாமணியில் உள்ள பசுமை பண்ணை நுகர்வோர்  கடைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்