தமிழகத்தில் மும்மொழி கொள்கை தேவை : இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கை தேவை : இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
x
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னையில் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டி- ரேஸ் கோர்ஸ் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் செந்தில் தலைமையில் கூடிய தொண்டர்கள், மும்மொழி கொள்கையை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்