அன்னை தெரசா பல்கலை துணைவேந்தராக வைதேகி விஜயகுமாரை நியமனம்
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அடுத்த மூன்றாண்டுகளுக்கு வைதேகி விஜயகுமார் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் தொடர்வார் என்றும் அறிவித்துள்ளார்.
Next Story