கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவில் நவீன சி.சி.டி.வி - வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தகவல்

விரைவில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சி.சி.டி.வி. கேமராக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொருத்தப்படும் என வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவில் நவீன சி.சி.டி.வி - வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தகவல்
x
விரைவில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சி.சி.டி.வி. கேமராக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொருத்தப்படும் என வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி நவீன கேமராக்கள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் அவர் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இரவிலும் கண்காணிப்பை மேற்கொண்டு குற்றச்செயல் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்