அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள்  நடைபெற்று வருகின்றது. இதில் ஆறாவது நாள் போட்டியில், இறுதி  சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்றது.  இந்தியன் வங்கி சென்னை அணியும் , பாங்க் ஆப் பரோடா அணியும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இன்று மாலை இறுதி போட்டிகள் நடக்க உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்