அகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி

திருப்பூரில் அகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி மற்றும் திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது.
அகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி
x
திருப்பூரில் அகில இந்திய அளவிலான கராத்தே பயிற்சி மற்றும்  திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். தற்காப்பு கலையில் நவீன யுக்திகளை கையாண்டு ஆபத்தான காலங்களில் தற்காத்துகொள்ளும் முறைகள் குறித்து தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு மேலாக பயிற்சி பெற்று தேர்ச்சிபெற்ற 15 பேருக்கு கருப்பு பட்டையும், சான்றிதழ்களும் பயிற்சி முகாமில் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்