ஏரி பாதுகாப்பு விழிப்புணர்வு பலூன் : நடிகை ரோகிணி, அபி நந்தன் தந்தை பங்கேற்பு

ஏரி பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறுவர்களுடன் இணைந்து நடிகை ரோஹிணி, பலூன் பறக்கவிட்டார்.
ஏரி பாதுகாப்பு விழிப்புணர்வு பலூன் : நடிகை ரோகிணி, அபி நந்தன் தந்தை பங்கேற்பு
x
ஏரி பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறுவர்களுடன் இணைந்து நடிகை ரோஹிணி, பலூன் பறக்கவிட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கத்தில் மிகப் பழமையான ஏரி அமைந்துள்ளது.  இங்கு சரியான பராமரிப்பு இல்லாத நிலையில், மணல் கொள்ளை நடைபெறுவதாக, இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாடம்பாக்கம் ஏரி பாதுகாப்பு குழுவின் சார்பில், பலூன் பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நடிகை ரோஹினி, காமாண்டர் அபி நந்தன் தந்தையும் ஏர் மார்ஷலுமான வர்த்தமான் விங், சமூக ஆர்வலர்கள், சிறுவர்கள், பெற்றோர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பலூன்களை பறக்க விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்