103 மருத்துவ மாணவர்கள் மேல்முறையீடு - அரசு கல்லூரியில் இடம் ஒதுக்க கோரிக்கை
தனியார் மருத்துவர் கல்லூரியில் இடஒதுக்கப்பட்டதை எதிர்த்து, காஞ்சிபுரம் பொன்னையா ராமஜெயம் கல்லூரி மாணவி அர்ச்சனா உள்பட 103 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
தனியார் மருத்துவர் கல்லூரியில் இடஒதுக்கப்பட்டதை எதிர்த்து, காஞ்சிபுரம் பொன்னையா ராமஜெயம் கல்லூரி மாணவி அர்ச்சனா உள்பட 103 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன், மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்தார்.
Next Story