நீரும் நிலமும் : பாழடைந்த கிணற்றுக்குள் தண்ணீர் தேடும் சிவகங்கை கிராமங்கள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.
நீரும் நிலமும் : பாழடைந்த கிணற்றுக்குள் தண்ணீர் தேடும் சிவகங்கை கிராமங்கள்
x
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும்  அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. பாழடைந்து கிடக்கும் கிணறுகளில் தண்ணீர் தேடி அலையும் மக்கள், குடிநீர் இல்லாமல் சேற்று நீரை பருகும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.இது குறித்து விரிவாக விவரிக்கிறது இன்றைய நீரும் நிலமும் சிறப்பு தொகுப்பு

Next Story

மேலும் செய்திகள்