ராஜபாளையத்தில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி...

ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 2 மணிநேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ராஜபாளையத்தில் கன மழை - மக்கள் மகிழ்ச்சி...
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 2 மணிநேரத்துக்கும்  மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் உக்கிரத்தில் தவித்து வந்த அப்பகுதி மக்களும், தொடர் மழையால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்