பொன்பரப்பியில் அடுத்தடுத்த வீடுகள், முந்திரி தோப்பில் தீ வைப்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நாளில், அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே, திடீர் மோதல் ஏற்பட்டது
பொன்பரப்பியில் அடுத்தடுத்த வீடுகள், முந்திரி தோப்பில் தீ வைப்பு
x
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நாளில், அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே, திடீர் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜமாணிக்கம் மற்றும் தங்கம் ஆகிய இரண்டு பேரது வீட்டின் வேலிகள் மற்றும் ஆசிரியரின் முந்திரி தோப்பில் உள்ள வேலிகளுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த செந்துறை  போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்