உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு

உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
x
உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த நடைமுறை சரியில்லை என்று கூறி, வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர்  போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தில் 144 தடை அமல்படுத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்