நிலவுக்கு செல்வதில் இந்தியா தான் முன்னோடி - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கட்டுமான துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் விழா, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், நடைபெற்றது.
நிலவுக்கு செல்வதில் இந்தியா தான் முன்னோடி - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
x
கட்டுமான துறையில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் விழா, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், நடைபெற்றது. இதில் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணை தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 2 விண்கலம் விரைவில் விண்வெளிக்கு அனுப்ப‌ப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்