கோலாகலமாக நடைபெற்ற திருவையாறு நிகழ்ச்சி

சேலத்தில் சங்கீத வித்வத் சபை சார்பில் திருவையாறு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற திருவையாறு நிகழ்ச்சி
x
சேலத்தில் சங்கீத வித்வத் சபை சார்பில் திருவையாறு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நாளான இன்று  பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கப்பட்டது. அதில் ஏராளமான சங்கீத வித்வான்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். பஞ்சரத்ன கீர்த்தனை  இசை பிரியர்களை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்