தினந்தோறும் உழைக்கும் உழைப்பாளிகளின் நிலை என்ன?

உழைப்பாளர்களின் பெருமையை போற்றும் வகையில் மே ஒன்றாம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
x
உழைப்பாளர்களின் பெருமையை போற்றும் வகையில் மே ஒன்றாம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. உழைப்பாளர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று பல உழைப்பாளிகளுக்கு தெரியாத நிலையே உள்ளது. சேலத்தில் சாலையோர வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் உழைப்பாளர் தினம் பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளனர். உழைப்பவர்களுக்கு தினம்தோறும் உழைப்பாளர் தினம் தான் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்