10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் நாளை காலை ஒன்பதரை மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், தேர்வுத்துறை இணைய தளங்களில் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் தொலைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 94.5 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story