எருதாட்ட விழா - ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே எருதாட்ட விழாவின் போது, ரயில்வே தண்டவாள பள்ளத்தில் காளை ஒன்று தவறி விழுந்தது.
எருதாட்ட விழா - ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பு
x
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே எருதாட்ட விழாவின் போது, ரயில்வே தண்டவாள பள்ளத்தில் காளை ஒன்று தவறி விழுந்தது. கொத்தப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய எருதாட்ட விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான காளைகள், அவிழ்த்து​ விடப்பட்ட நிலையில் ஒரு காளை மட்டும், ரயில் தண்டவாளத்தில் ஓடி தலைக்குப்புற விழுந்தது. நீண்ட நேரம் போராடி, பொது மக்கள் காளையை மீட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்