பொன்பரப்பி சம்பவம் : ஜனநாயகப் படுகொலை - திருமாவளவன்

பொன்பரப்பியில் நடைபெற்றது ஒரு ஜனநாயகப் படுகொலை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
பொன்பரப்பி சம்பவம் : ஜனநாயகப் படுகொலை - திருமாவளவன்
x
* பொன்பரப்பியில் நடைபெற்றது ஒரு ஜனநாயகப் படுகொலை  என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதி பிரச்சினையை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேட பாமக முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்

* பொன்பரப்பியில் நடைபெற்றது வழக்கமான தேர்தல் வன்முறையல்ல என்றும் அது ஜனநாயகப் படுகொலை எனவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

* இருபத்தோராம் நூற்றாண்டிலும் அரசியல் ஆதாயத்திற்காக எளியமக்களின் வாக்குரிமையைத் தடுப்பது  ஜனநாயகத்துக்கு நேர்ந்த பேரிழிவு என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்