காளியம்மன் கோயிலில் படுகள வைபவம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் காளியம்மன் கோயிலில் படுகள வைபவம் நடைபெற்றது.
காளியம்மன் கோயிலில் படுகள வைபவம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
கும்பகோணம் காளியம்மன் கோயிலில் படுகள வைபவம்,  நடைபெற்றது. தஞ்சாவூர் சாலையில் பச்சைக்காளி - பவளக்காளி நடனமாடி, பிறந்த வீட்டுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தாய் வீட்டு சீதனத்தை ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் வழங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்