இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : ராமநாதபுரம் கடற்கரையில் தூப்பாக்கி எந்திய போலீசார் ரோந்து

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை முழுவதும் கடற்படையினர் கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி : ராமநாதபுரம் கடற்கரையில் தூப்பாக்கி எந்திய போலீசார் ரோந்து
x
தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து இலங்கையில் இருந்து மர்ம நபர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி வந்து விடகூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் தனுஷ்கோடிக்கு வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்