50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய ஒற்றை வெறி நாய் : மருத்துவர்கள் திணறல்

சேலத்தில் வெறிநாய் ஒன்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்து குதறியதால், 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் திரண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய ஒற்றை வெறி நாய் : மருத்துவர்கள் திணறல்
x
சேலத்தில் வெறிநாய் ஒன்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்து குதறியதால், 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் திரண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டம் கூட்டமாக நாய்க்கடியுடன் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறினர். சேலம் களரம்பட்டி, கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி என பல இடங்களில், சாலையில் கண்ணில் பட்டவர்கள் அனைவரையும் வெறிநாய் கடித்ததால், அதை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்