என் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறதா? - தமிழிசை சௌந்தரராஜன்

எந்த வித ஆதாரங்களும் இல்லாமலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வீட்டில் சோதனை நடத்த மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
எந்த வித ஆதாரங்களும் இல்லாமலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு வீட்டில் சோதனை நடத்த மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்