திருத்தணி முருகன் கோவிலில் 43 நாட்களில் ரூ. 48.93 லட்சம் காணிக்கை

திருத்தணியில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோவிலில் 43 நாட்களில் ரூ. 48.93 லட்சம் காணிக்கை
x
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று காணிக்கை தொகை எண்ணப்பட்டது. இதில் கடந்த 43 நாட்களில், 48 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம், 210 கிராம் தங்கம்  மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்