பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : திருநாவுக்கரசு சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் குண்டர் சட்டம் உறுதி

திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேருக்கு, குண்டர்சட்டம் உறுதியானது.
x
பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதாகி உள்ள, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேருக்கு, குண்டர்சட்டம் உறுதியானது. தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி நான்கு பேரும், நேற்று, சென்னை அறிவுரை கழகத்தல் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை நிராகரித்த அறிவுரை கழகம், குண்டர் சட்டத்தை உறுதி செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்