ஆட்டு வியாபாரியிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல்

பறக்கும் படையினர் வாகன சோதனை
ஆட்டு வியாபாரியிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல்
x
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பட்லூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், செந்தில் குமார் என்ற ஆட்டு வியாபாரியிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும்,   தேர்தல் காலம் முடியும் வரை அதிக அளவில் பணம் எடுத்து வரவேண்டாம் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்