துரைமுருகன் வீட்டில் நடந்தது என்ன?

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
x
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு, வருமானவரித் துறை துணை ஆணையர் விஜய் தீபன் தலைமையில் மூன்று அதிகாரிகள் நேற்றிரவு சென்றனர். இதனிடையே, அங்கு திரண்ட திமுகவினர், முறையான ஆவணங்கள் இன்றி சோதனை நடத்த வந்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்