"காங்கிரஸின் சிறப்பு திட்டத்தை பார்த்து அச்சம்" - கே.எஸ்.அழகிரி

அ.தி.மு.க., பா.ஜ.கவை விமர்சித்த காங்கிரஸ்
x
தி.மு.க கூட்டணி சார்பில் திருவள்ளூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு ஆதரித்து, பொன்னேரியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று, வாக்குகள் சேகரித்தனர். இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸின் 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் சிறப்பு திட்டத்தை பார்த்து பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் அஞ்சுவதாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்