11 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக தமிழக மீனவர்கள் 11பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
x
எல்லை தாண்டி மீன் பிடித்த‌தாக தமிழக மீனவர்கள் 11பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 11 பேரையும் காங்கேசன் துறை முகாமில் வைத்துள்ள இலங்கை கடற்படை, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்