தச்சூர் ஆறு திட்டத்திற்கு எதிர்ப்பு

விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தச்சூர் ஆறு திட்டத்திற்கு எதிர்ப்பு
x
திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில், 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில், ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  சமூக சேவகர் சுதிர் தலைமையில், பனப்பாக்கத்தில், விவசாயிகள் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆறு வழிச் சாலை பணியை தடுத்து நிறுத்தும் கட்சிக்கே தங்களது ஆதரவை தெரிவிப்பது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்