ஸ்டாலின் மீது முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு - வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது
ஸ்டாலின் மீது முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு - வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை
x
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.நேரில் ஆஜராக முதன்மை அமர்வு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Next Story

மேலும் செய்திகள்