பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் யுடியூப் ஆகிய நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
x
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் யுடியூப் ஆகிய நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். அதில், வழக்கு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் , புகைப்படங்களை அழிக்கவும், பகிர்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்