பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் யுடியூப் ஆகிய நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் யுடியூப் ஆகிய நிறுவனங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். அதில், வழக்கு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் , புகைப்படங்களை அழிக்கவும், பகிர்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Next Story