சுடுகாட்டில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

கிராம மக்கள் சாலை மறியல்
சுடுகாட்டில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு
x
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழகுடியிருப்பு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில், குப்பை கிடங்கு அமைக்கும் நகராட்சியின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்திருந்தனர்.இந்நிலையில் குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஜெயங்கொண்டான் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்