தேனீக்கள் கொட்டியதில் முதியவர் உயிரிழப்பு

5 பேர் படுகாயம் - மருத்துவமனையில் சிகிச்சை
தேனீக்கள் கொட்டியதில் முதியவர் உயிரிழப்பு
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள தளியில்,  புளிய மரத்தில் புளியம்பழம் பறிக்கும்போது மரத்திலிருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில், ஓசட்டி கிராமத்தை சேர்ந்த ராஜன்னா என்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ராஜன்னாவுடன் சேர்ந்து புளியம் பழம் பறித்து கொண்டிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்