நாளை தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு

9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
நாளை தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 12.45 வரை தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், மொழி பாடங்கள் மட்டும், பகல் 2 மணி முதல் 4.45 வரை நடத்தப்படுகின்றன.தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தொடர்ந்து 29 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்