தலைப்பாகை கட்டி வேல் அம்புடன் ஒ.பன்னீர்செல்வம் போஸ்

திருமண விழாவில் பங்கேற்ற போது சுவாரஸ்யம்
தலைப்பாகை கட்டி வேல் அம்புடன் ஒ.பன்னீர்செல்வம் போஸ்
x
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது யாரும் எதிர்பாராதவகையில், தலைப்பாகை கட்டி, கையில் வேல்கம்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்