"பொள்ளாச்சி சம்பவம் : யாராக இருந்தாலும் நடவடிக்கை தேவை" -பிரேமலதா

"யாராக இருந்தாலும், உடனடியாக கைது செய்ய வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்
x
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தவறு செய்தது யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் இன்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்