10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் நரிக்குறவ மாணவர்கள் - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வாழ்த்து

நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து முதன்முறையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிராபகர் , நேரில் சென்று பரிசு பொருட்கள் வழங்கினார்.
10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் நரிக்குறவ மாணவர்கள் - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வாழ்த்து
x
நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து முதன்முறையாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிராபகர் , நேரில் சென்று பரிசு பொருட்கள் வழங்கினார்.  பின்னர், கல்விகுறித்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தனது அரசு காரில் அங்குள்ள குழந்தைகளை ஏற்றி பூங்கா நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் வலம் வந்து ஊக்கப்படுத்தினார். ஆட்சியரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பை அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்