குமரி அருகே ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது

ராக்கிங் தாக்குதலில் மனஉளைச்சல் ஏற்பட்டதாக புகார்
குமரி அருகே ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது
x
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவரை ராக்கிங் செய்து 3 பேர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதன்பேரில், 2ம் ஆண்டு மாணவர்கள் 3 பேர் கைது செய்த தக்கலை போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்