யானைகள் விழிப்புணர்வு குறித்து கஜ யாத்திரை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் குறித்து விழப்புணர்வு கஜயாத்திரை ரத ஊர்வலம் நடைபெற்றது.
யானைகள் விழிப்புணர்வு குறித்து கஜ யாத்திரை
x
சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி கார்னரில் தொடங்கிய ஊர்வலத்தில், 200 க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் யானை முகமுடி அணிந்து கலந்து கொண்டனர். முன்னதாக பறை இசையுடன் தொடங்கிய ஊர்வலத்தை,  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் களஇயக்குநர் நாநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Next Story

மேலும் செய்திகள்