தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பயணம் - பொதுமக்களை அச்சப்பட வைக்கும் இளைஞர்கள்

கிருஷ்ணகிரி - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இளைஞர்கள் வீலிங் செய்தவாறு பயணிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பயணம் - பொதுமக்களை அச்சப்பட வைக்கும் இளைஞர்கள்
x
கிருஷ்ணகிரி - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ( wheeling) வீலிங் செய்தவாறு பயணிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையிலும், சர்வீஸ் சாலையிலும் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் இதுபோன்று பயணிப்பதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் பதற்றம் அடைகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்