அபிநந்தன் பெற்றோரிடம் பேசிய கமல்ஹாசன்

விமானப்படை வீரர் அபிநந்தன் பெற்றோரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொலை பேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார்.
அபிநந்தன் பெற்றோரிடம் பேசிய கமல்ஹாசன்
x
விமானப்படை வீரர் அபிநந்தன் பெற்றோரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொலை பேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அபிநந்தன் நலமாக இந்தியா திரும்புவார் என்று கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்ததாக, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்