மார்ச் 9-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் - பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

மார்ச் 9-ம் தேதி நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மார்ச் 9-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் - பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்
x
மார்ச் 9-ம் தேதி நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ஆலந்தூரில் வழக்கறிஞர்களை சந்தித்த அற்புதம்மாள், 7 பேர் விடுதலை தொடர்பாக அவர்களிடம் ஆதரவு கோரினார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், எல்லா அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்