ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில்கள் இயக்கம் - 27ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும்

பாம்பன் பாலம் வழியாக, ராமேஸ்வரத்திற்கு 27ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை துவக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்திற்கு மீண்டும் ரயில்கள் இயக்கம் - 27ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும்
x
பாம்பன் பாலம் வழியாக, ராமேஸ்வரத்திற்கு 27ம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை துவக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை சீரமைக்கும் பணி முடிந்ததை அடுத்து, 27ம் தேதி முதல்,  பயணிகள் ரயில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்